வைஷ்ணவ நெறி தவறாது வாழ்பவர்கள்.
தமிழ் மொழியே இவர்களது தாய்மொழியாக இருக்கிறது.
நெற்றியில் திருமண் இடுவது ஐயங்கார்களின் அடையாளம். இருபுறங்களிலும் பெருமாளின் திருவடியையும் நடுவில் மகாலக்ஷ்மி அம்சமாக ஸ்ரீசூரணமும் இடுவதே திருமண் காப்பு.
த்வைதம், அத்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்ற மூன்று முத்தான தத்துவங்களில், ஸ்ரீ ராமானுஜரால் நிர்ணயிக்க பட்ட விஷிஷ்டாத்வைதத்தை பின்பற்றுபவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
வாழ்த்துக்கள்.
ReplyDelete